Saturday, 6 October 2018

சன்மார்க்க சொற்பொழிவு

சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளையின்  நித்ய தீப தருமச்சாலையில் மாதாந்திர முதல் சனிக்கிழமை (06-10-2018)  சிறப்பு சன்மார்க்க  சொற்பொழிவு இன்று மிக சிறப்பாக நடைபெற்றது.






ஜீவகாருண்யமே மோட்ச வீட்டின் திறவுகோல் என்கிற தலைப்பில், சன்மார்க்க சீலர், பழனி குலபதியாரின் மாணாக்கர் தயவுமிகு. சுருளிராஜன் அவர்கள்,சொற்பொழிவு ஆற்றினார். உணர்ச்சிமிக்க  ஆனந்தமயமாக நிலையில் அமைந்த இந்த  நிகழ்ச்சியில் பெருந்திரளான அன்பர்கள் கலந்து கொண்டனர். பின்னர்  அன்னதானம் நடைபெற்றது. நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் நெஞ்சம் நிறைந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம்.

அடுத்த மாதம் முதல் சனிக்கிழமை : 03-11-2018
தலைப்பு: உயிர் இரக்கமே கடவுள் வழிபாடு
சொற்பொழிவாற்றுபவர்:
தயவுமிகு பிரபாவதி அம்மையார்

No comments:

Post a Comment

தீபம் அறக்கட்டளை ஓர் அறிமுகம்

  தீபம் அறக்கட்டளை சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளையானது ஓர் அரசு பதிவு பெற்ற , 80G வரி விலக்களிக்கப்பட்ட தமிழ்நாடு அரசின் முதல்வர் மற்றும்...