Monday, 22 October 2018

22.10.2018 - கல்வி உதவித்தொகை





சென்னை திருவான்மியூர் அருகில்  சிறிய குப்பத்தில் வசிக்கும் A செல்வி என்பவர் கணவனால் கைவிடப்பட்டு வீடுகளில் பாத்திரங்களை அலம்பி மிகவும் கடினமான சூழ்நிலையில் தனது மூன்று பிள்ளைகளையும் கஷ்டப்பட்டு வளர்த்து வருகிறார். இதில் 23 வயதான மூத்த பெண் பிள்ளை மனநலம் பாதிக்கப்பட்டுள்ளது. கடைசி இரண்டு பிள்ளைகளை படிக்க வைக்க மிகவும் கஷ்டப்படுவதை அறிந்து கடைசி பெண் பிள்ளையின் (சந்தியா, 10 வயது, இதுவரை பள்ளிக்கு சென்றதே இல்லை). தீபத்தின் உதவியால் இப்போது தான் பள்ளி செல்ல உள்ளார். படிப்பு செலவை திருஅருட்பிரகாச வள்ளல்பெருமான் பெருங்கருணையுடன் நமது தீபம் அறக்கட்டளையின் சார்பில் ₹10,000/- க்கான காசோலையை வழங்கப்பட்ட போது எடுத்த படம்.

அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் திருப்பாதங்களுக்கு அனந்தங்கோடி நன்றி. உதவிக்கரம் நீட்டியவர் தயவு இரவி அவர்கள் மகன் சந்தோஷ், ஐ.ஐ.டி.

No comments:

Post a Comment

தீபம் அறக்கட்டளை ஓர் அறிமுகம்

  தீபம் அறக்கட்டளை சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளையானது ஓர் அரசு பதிவு பெற்ற , 80G வரி விலக்களிக்கப்பட்ட தமிழ்நாடு அரசின் முதல்வர் மற்றும்...