Thursday, 4 October 2018

08.10.2018 - சாலை ஓரம் உள்ளவர்களுக்கு அன்னதானம்

சென்னையில் தற்போது (நேரம் 4-10 மணி) பசியால் துவண்டு கிடந்த உள்ளங்களை தேடிச்சென்று  அன்னதர்மம் வழங்கப்பட்டது.
அன்னதர்த்திற்கு வித்திட்ட தயவாளர்களுக்கு தீபம் அறக்கட்டளையின் சார்பில் நெஞ்சம் நிறைந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம்.





No comments:

Post a Comment

ஏழை மாணவ, மாணவியர்களுக்கு தீபம் அறக்கட்டளையின் 16ஆம் ஆண்டு கல்வி உதவித்தொகை!

சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளை அரசு பதிவு செய்யப்பட்டு ,  கடந்த 28 ஆண்டுகளாக   தினசரி மக்களின் பசி போக்கும் பணி மட்டுமல்லாது ...