Wednesday 30 September 2020

வள்ளல்பெருமான் 197-வது வருவிக்கவுற்ற பெருநாள் விழா

அருட்பெருஞ்ஜோதி

அருட்பெருஞ்ஜோதி

தனிப்பெருங்கருணை

அருட்பெருஞ்ஜோதி

சென்னை வேளச்சேரியில் திருஅருட்பிரகாச வள்ளல்பெருமான் 197-வது வருவிக்கவுற்ற பெருநாள் விழா

நாள்     : 04-10-2018

கிழமை : ஞாயிற்றுக்கிழமை 

இடம்     : நித்ய தீப தருமச்சாலை வளாகம் 

7/8, புத்தேரிக்கரை தெரு, தண்டீஸ்வரம் சிவாலயம் பின்புறம்.

வேளச்சேரி, சென்னை 


நிகழ்வுகள்:

அதிகாலை : 4-30 மணி

திருப்பள்ளி எழுச்சி, திருவடிப்புகழ்ச்சி 

அதிகாலை : 5-00 மணி

அருட்பெருஞ்ஜோதி அகவல் பாராயணம்

காலை   : 7-30 மணி

உலகு கட்டி ஆளும் சன்மார்க்க நீதிக்கொடி உயர்த்துதல் 

காலை   : 9-00 மணிமுதல்

அன்பர்களுக்கு அன்னதர்மம் (பசியாற்றுவித்தல்) நடைபெறும். 


அனைவரும் வருக! 

அருள்ஜோதி அருள் பெறுக! 

--

இங்ஙனம் 

நிறுவனர் & நிர்வாகிகள் 

தீபம் அறக்கட்டளை

வேளச்சேரி சென்னை

No comments:

Post a Comment

அகவல் சொல் பிரித்த வடிவம்

1 அருட்பெருஞ் ஜோதி அருட்பெருஞ்ஜோதி   அருட்பெருஞ் ஜோதி அருட்பெருஞ்ஜோதி 3 அ ருள் சிவ நெறி சார் அருள் பெரு நிலை வாழ்   அருள் சிவ பதி ஆம் அருட்ப...