Tuesday 22 September 2020

23.09.2020 - மெய்யூர் கிராமக் குழந்தைகளுக்கு மதிய உணவு



கொரோனா ஆரம்பித்த காலத்திலிருந்து பசியால் வாடும், மெய்யூர் கிராமத்தில் தினசரி 100 குழந்தைகளுக்கு தீபம் உணவு வழங்கி வருகிறது. 

மெய்யூர் கிராமத்தில் தினசரி உணவு வழங்க நாளொன்றுக்கு ₹1200 செலவாகிறது. ஒரு குழந்தைக்கு உணவு கொடுக்க ₹12 ரூபாய் மட்டுமே தேவைப்படுகிறது.

குழந்தைகளின் உணவுக்காக தீபம் அறக்கட்டளை வாரந்தோறும் ₹10,000 பொற்காசுகள் அதாவது மாதம் ₹40,000 வங்கி பரிமாற்றம் மூலம் அனுப்பப்படுகிறது. 

பொதுவாக இந்த ப்ராஜெக்ட்க்கு நன்கொடைகள் வருவதில்லை.  சென்ற வாரம் இந்த செய்தியை பார்த்து தீபம் குழுவிலுள்ள மூவர் மட்டும் நன்கொடைகள் வழங்கினர்.

பள்ளிகள் திறக்கும் வரை தீபம் இந்த குழந்தைகளுக்கு உணவு கொடுக்க விரும்புகிறது 

--

தீபம் நிர்வாகம்

No comments:

Post a Comment

அகவல் சொல் பிரித்த வடிவம்

1 அருட்பெருஞ் ஜோதி அருட்பெருஞ்ஜோதி   அருட்பெருஞ் ஜோதி அருட்பெருஞ்ஜோதி 3 அ ருள் சிவ நெறி சார் அருள் பெரு நிலை வாழ்   அருள் சிவ பதி ஆம் அருட்ப...