Tuesday 11 February 2020

ஜோதி தரிசன விழா மற்றும் ஒளிநெறி திருவிழா

தீபம் அறச்சாலையில் -வள்ளலார் ஜோதி தரிசன விழா மற்றும் ஒளிநெறி திருவிழா

நாள்: 16.2.20 (ஞாயிற்றுக்கிழமை)
காலை 5 மணி முதல் மதியம் 2 மணி வரை

அனைவரும் வாரீர்! அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் அருள் பெருவீர்!

வரும் ஞாயிறன்று 16.2.2009 சென்னை வேளச்சேரி  தண்டீஸ்வரம்  கோவில் அருகில்  அமைந்துள்ள  நித்ய தீபத்  தர்மசாலை வளாகத்தில் 7 திரை நீக்கி ஜோதி தரிசனம் மற்றும் சிறப்பு அன்னம் பாலித்தல் (பசியாற்றுவித்தல்) நிகழ்வு நடைபெற உள்ளது.

இந்த அற்புத நிகழ்வில் 
தீபம் நிர்வாகிகள்,
தீபம் நன்கொடையாளர்கள்,
தீபம் சேவடிகள்,
தீபத்தில் பயின்ற மாணவ மாணவிகள்,
சன்மார்க்க சம்பந்திகள்,
வேளச்சேரி பகுதியில் வாழும் தீபம் நன்கொடையாளர்கள், குடும்பத்தோடு கலந்துகொண்டு விழாவை சிறப்பிக்குமாறு  தீபம் அன்போடு அழைத்து மகிழ்கிறது.

நிகழ்வு

16.2.2020(ஞாயிறு)

காலை 5 மணி : அகவல் பாராயணம்
தலைமை - அயன்புரம் அருணகிரி ஐயா அவர்கள்

7 மணி : கொடியேற்றம்
திரு S டில்லிபாபு ஐயா அவர்கள், செயலாளர் திரௌபதி அம்மன் கோவில், வேளச்சேரி.

8 மணி காலை அருளமுது

9 மணி: தேவதானம் பேட்டை திரு அண்ணாமலை ஐயா அவர்கள் தலைமையில் தேனென தித்திக்கும் அருட்பா பஜனை பாடல்கள்.

12 மணி : 7 திரை விளக்கம்
திரை விளக்கவுரை - திரு மகாதேவன் ஐயா அவர்கள்,
ஸ்தாபகர் உயிர்க்கொலை
தடுப்பு இயக்கம், ஜமின் பல்லாவரம்.

12.30 மணி: 7 நீக்கி ஜோதி தரிசனம்

1 மணி : சிறப்பு அன்னம் பாலித்தல் (பசியாற்றுவித்தல்)

சென்னை வேளச்சேரி நித்ய தீபத் தருமச்சாலையில் ஜோதி தரிசனம் கண்டு அகம் மகிழுமாறு தீபம் அன்போடு அழைத்து மகிழ்கிறது.


ஜோதி மலர் அலங்காரம் காலை, மதியம் அன்ன உபயதாரர்கள் வரவேற்கப்படுகிறார்கள்.


தயவுடன் ...
நிறுவனர்
தீபம் அறக்கட்டளை

நித்திய தீப தர்மசாலை வளாகம்
No.7/8, புத்தேரி கரைத் தெரு,
தண்டீஸ்வரம் கோவில் அருகில், வேளச்சேரி சென்னை 42.
094440 73635 / 04422442515
https://maps.app.goo.gl/ZBsNm8FeZAdt5TZL9

சோறு போடுபவர் சொக்கநாதனாக ஆவார் !!!

சாதம் போடுபவர் சாமியாக ஆவார்!

உணவு கொடுப்பவர் உத்தமன் ஆவார்!

கஞ்சி கொடுப்பவர் கடவுளாக ஆவார்!

No comments:

Post a Comment

அகவல் சொல் பிரித்த வடிவம்

1 அருட்பெருஞ் ஜோதி அருட்பெருஞ்ஜோதி   அருட்பெருஞ் ஜோதி அருட்பெருஞ்ஜோதி 3 அ ருள் சிவ நெறி சார் அருள் பெரு நிலை வாழ்   அருள் சிவ பதி ஆம் அருட்ப...