Wednesday, 28 August 2019

28.8.2019 மாத பூசம் - வடலூர் சேவை

மனமார்ந்த நன்றி!!! நெஞ்சார்ந்த நன்றி !!!

72 மாதங்களாக தொடர்ந்து மாத பூச நாளில் வடலூர் சத்திய தருமச்சாலையில் அன்னதான சேவை...




தீபம் அறக்கட்டளையின் சார்பாக தொடர்ந்து நடைபெறுகின்ற அன்னதான அறப்பணியில்... திருப்பணியில் ...
வடலூர் தருமச்சாலையில் சத்திய தருமச்சாலையில் இரண்டு இரவுகள்  பயணம் செய்து,
ஒரு பகல் முழுவதும் வடலூர் தருமச்சாலையில் திருவருட்பிரகாச வள்ளலார் ஏற்றிய  நித்ய அடுப்பில்... அணையா அடுப்பில்...
காய்களை நறுக்கியும்... உணவை தயாரித்தும்... உணவைப் பரிமாறியும்... அற்புதமான தொண்டு செய்த தீபம் அறக்கட்டளையின் உண்மை தொண்டர்களை, திருவருட்பிரகாச வள்ளலாரின் செல்ல பிள்ளைகளை,
நல்ல பிள்ளைகளை,
தீபம் வணங்கி வாழ்த்தி மகிழ்கிறது.

தீபம் பாரதி,
தீபம் கணபதி,
தீபம் பிரவீண்,
தீபம் சிவா,
தீபம் கிருஷ்ணமூர்த்தி ஐயா அவர்கள் உட்பட 15 தொண்டர்கள்

தொண்டு செய்வோம் !!!
நீண்டு வாழ்வோம் !!!
--
நிறுவனர்
தீபம் அறக் கட்டளை

No comments:

Post a Comment

தீபம் அறக்கட்டளை ஓர் அறிமுகம்

  தீபம் அறக்கட்டளை சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளையானது ஓர் அரசு பதிவு பெற்ற , 80G வரி விலக்களிக்கப்பட்ட தமிழ்நாடு அரசின் முதல்வர் மற்றும்...