Sunday, 4 August 2019

02.08.2019 - கல்குட்டை அன்னதானம்

சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளையின் சார்பில் ஆடி மூன்றாம் வெள்ளிக்கிழமை (02-08-2019) அன்று தீபத்தின் 20 தருமச்சாலைகளில் ஒன்றான பெருங்குடி கல்குட்டை தருமச்சாலையான நாகாத்தம்மன் கோவிலில் ஆயிரக்கணக்கான அன்பர்களுக்கு பசியாற்றுவித்தல் நடைபெற்ற அற்புதமான காட்சி.





No comments:

Post a Comment

வள்ளலார் வரலாறு கேள்வி ஞானப் போட்டி

🌺✨ வள்ளலார் வரலாறு கேள்வி ஞானப் போட்டி ✨🌺 📚 A Group – 1ஆம் வகுப்பு முதல் 5ஆம் வகுப்பு வரை 📚 B Group – 6ஆம் வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு ...