Sunday 4 August 2019

02.08.2019 - கல்குட்டை அன்னதானம்

சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளையின் சார்பில் ஆடி மூன்றாம் வெள்ளிக்கிழமை (02-08-2019) அன்று தீபத்தின் 20 தருமச்சாலைகளில் ஒன்றான பெருங்குடி கல்குட்டை தருமச்சாலையான நாகாத்தம்மன் கோவிலில் ஆயிரக்கணக்கான அன்பர்களுக்கு பசியாற்றுவித்தல் நடைபெற்ற அற்புதமான காட்சி.





No comments:

Post a Comment

அகவல் சொல் பிரித்த வடிவம்

1 அருட்பெருஞ் ஜோதி அருட்பெருஞ்ஜோதி   அருட்பெருஞ் ஜோதி அருட்பெருஞ்ஜோதி 3 அ ருள் சிவ நெறி சார் அருள் பெரு நிலை வாழ்   அருள் சிவ பதி ஆம் அருட்ப...