Sunday, 4 August 2019

02.08.2019 - கல்குட்டை அன்னதானம்

சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளையின் சார்பில் ஆடி மூன்றாம் வெள்ளிக்கிழமை (02-08-2019) அன்று தீபத்தின் 20 தருமச்சாலைகளில் ஒன்றான பெருங்குடி கல்குட்டை தருமச்சாலையான நாகாத்தம்மன் கோவிலில் ஆயிரக்கணக்கான அன்பர்களுக்கு பசியாற்றுவித்தல் நடைபெற்ற அற்புதமான காட்சி.





No comments:

Post a Comment

தீபம் அறக்கட்டளை ஓர் அறிமுகம்

  தீபம் அறக்கட்டளை சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளையானது ஓர் அரசு பதிவு பெற்ற , 80G வரி விலக்களிக்கப்பட்ட தமிழ்நாடு அரசின் முதல்வர் மற்றும்...