Sunday 4 August 2019

04.08.2019 - பெருங்குடி, கல்குட்டை பகுதியில் பசியாற்றுவித்தல்

சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளையின் சார்பில் இன்று (04-08-2019) மாலை 3-00 மணி முதல் பெருங்குடி, கல்குட்டை பகுதியில் உள்ள நூற்றுக்கணக்கான ஏழை எளிய மக்களுக்கு நடமாடும் அன்னதர்ம வாகனத்தின் மூலம் பசியாற்றுவித்தல் நடைபெற்ற அற்புதமான காட்சி.





No comments:

Post a Comment

அகவல் சொல் பிரித்த வடிவம்

1 அருட்பெருஞ் ஜோதி அருட்பெருஞ்ஜோதி   அருட்பெருஞ் ஜோதி அருட்பெருஞ்ஜோதி 3 அ ருள் சிவ நெறி சார் அருள் பெரு நிலை வாழ்   அருள் சிவ பதி ஆம் அருட்ப...