Sunday, 4 August 2019

04.08.2019 - பெருங்குடி, கல்குட்டை பகுதியில் பசியாற்றுவித்தல்

சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளையின் சார்பில் இன்று (04-08-2019) மாலை 3-00 மணி முதல் பெருங்குடி, கல்குட்டை பகுதியில் உள்ள நூற்றுக்கணக்கான ஏழை எளிய மக்களுக்கு நடமாடும் அன்னதர்ம வாகனத்தின் மூலம் பசியாற்றுவித்தல் நடைபெற்ற அற்புதமான காட்சி.





No comments:

Post a Comment

ஏழை மாணவ, மாணவியர்களுக்கு தீபம் அறக்கட்டளையின் 16ஆம் ஆண்டு கல்வி உதவித்தொகை!

சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளை அரசு பதிவு செய்யப்பட்டு ,  கடந்த 28 ஆண்டுகளாக   தினசரி மக்களின் பசி போக்கும் பணி மட்டுமல்லாது ...