Sunday, 4 August 2019

04.08.2019 - பெருங்குடி, கல்குட்டை பகுதியில் பசியாற்றுவித்தல்

சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளையின் சார்பில் இன்று (04-08-2019) மாலை 3-00 மணி முதல் பெருங்குடி, கல்குட்டை பகுதியில் உள்ள நூற்றுக்கணக்கான ஏழை எளிய மக்களுக்கு நடமாடும் அன்னதர்ம வாகனத்தின் மூலம் பசியாற்றுவித்தல் நடைபெற்ற அற்புதமான காட்சி.





No comments:

Post a Comment

தீபம் அறக்கட்டளை ஓர் அறிமுகம்

  தீபம் அறக்கட்டளை சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளையானது ஓர் அரசு பதிவு பெற்ற , 80G வரி விலக்களிக்கப்பட்ட தமிழ்நாடு அரசின் முதல்வர் மற்றும்...