Friday, 2 August 2019

02.08.2019 -சமுதாயப் பணி

ஒவ்வொரு மாதமும் முதல் வெள்ளிக்கிழமை அன்று சமுதாயத்தில் நலிவடைந்த வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவியாக சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளை அரசியும் மளிகை பொருட்களும், மருத்துவ உதவியும், வழங்கியபோது...





வாரி வழங்கும் தீபம் அறக் கட்டளையின் வள்ளல்களை வணங்கி மகிழ்கிறோம்.

நிறுவனர்
தீபம் அறக் கட்டளை

No comments:

Post a Comment

ஏழை மாணவ, மாணவியர்களுக்கு தீபம் அறக்கட்டளையின் 16ஆம் ஆண்டு கல்வி உதவித்தொகை!

சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளை அரசு பதிவு செய்யப்பட்டு ,  கடந்த 28 ஆண்டுகளாக   தினசரி மக்களின் பசி போக்கும் பணி மட்டுமல்லாது ...