Tuesday 27 August 2019

12-ம் ஆண்டு ஜீவகாருண்ய எழுச்சிப் பெருவிழா

நாள்: 08-09-2019 ஞாயிறு

நேரம்: அதிகாலை 4-00 மணிமுதல் மாலை 4-00 மணி வரை

இடம்: நித்ய தீப தருமச்சாலை வளாகம்
7/8, புத்தேரிக்கரை தெரு, வேளச்சேரி, சென்னை

நிகழ்வுகள்:

விழா தலைமை: 
சன்மார்க்க சாம்ராஜ்யத்தின் மூத்த சான்றோர்  மு.பாலசுப்ரமண்யம் அய்யா அவர்கள்
சமரச சுத்த சன்மார்க்க சங்கம் ஆழ்வார்திருநகர் & தேனாம்பேட்டை

முன்னிலை:
ஜீவகாருண்ய தியாகத்தாய்
தயவுமிகு தனலட்சுமி அம்மா அவர்கள்
அருள்ஜோதி அன்னாலயம்,  பெரம்பூர், சென்னை

சன்மார்க்க இளம்புயல்
தயவுமிகு பொதிகைப்பிரியன் அவர்கள், கள்ளக்குறிச்சி

ஜீவகாருண்யச் செம்மல்
தயவுமிகு மருத்துவர் B.செந்தில்நாதன் அய்யா அவர்கள்
(Founder, Excellent Care Hospital, Velachery)

ஜீவகாருண்யச் சுடர்
தயவுமிகு G.பாண்டியன் அய்யா அவர்கள்
தலைவர், தீபம் அறக்கட்டளை, வேளச்சேரி

அதிகாலை 4-00 மணி: 
திருப்பள்ளியெழுச்சி, திருவடிப்புகழ்ச்சி, அருட்பெருஞ்ஜோதி அகவல் பாராயணம், அஷ்டகம், ஞானசரியை வழிபாடுகள்
~~~~~~~
நிகழ்த்துபவர்: 
தயவுமிகு சைவமணி C.சௌந்தராஜன் அவர்கள் தலைமையில் அருட்பெருஞ்ஜோதி அகல் விளக்கு மன்றத்தினர் நாகப்பட்டினம்
🇻🇦🇻🇦🇻🇦🇻🇦🇻🇦🇻🇦🇻🇦🇻🇦🇻🇦🇻🇦
காலை 6-30 மணி: 
உலகு கட்டி ஆளும் சன்மார்க்க நீதிக்கொடியை உயர்த்துதல்
~~~~~~~
உயர்த்துபவர்: மன்றுகண்டார் தயவுமிகு இராமமூர்த்தி அய்யா அவர்கள், நாகப்பட்டினம்

காலை 7-30 மணி:
காலை சிற்றுண்டி
~~~~~~~
தொடங்கி வைப்பவர்: தயவுமிகு இராமையா அவர்கள், அருள்மிகு திரௌபதியம்மன் தர்ம பரிபாலன அறக்கட்டளை, வேளச்சேரி
📢🎤📢🎤📢🎤📢🎤📢🎤
காலை 8-00 மணி: சிறப்பு சொற்பொழிவு
தலைப்பு: ஜீவகாருண்யமே மோட்ச வீட்டின் திறவுகோல்
~~~~~~~
உரை நிகழ்த்துபவர்: 
ஜீவகாருண்ய தவத்திரு
தயவுமிகு சைவமணி C.சௌந்தராஜன் அவர்கள்

காலை 10-00 மணி: சிறப்பு சொற்பொழிவு
தலைப்பு: கொல்லாநெறியே குருவருள் நெறி
~~~~~~~
உரை நிகழ்த்துபவர்: உலகப் புகழ்ப்பெற்ற பாரம்பரிய கிராமிய நாட்டுப்புற கலைநாயகி, கலைமாமணி, பத்மஸ்ரீ டாக்டர். விஜயலட்சுமி நவநீதகிருஷ்ணன் அவர்கள் மற்றும்
கலைமாமணி டாக்டர் நவநீதகிருஷ்ணன் அவர்கள், மதுரை

காலை 11-00 மணி: சிறப்பு சொற்பொழிவு
தலைப்பு: தமிழ்மொழியும், சாகாக்கல்வியும்

உரை நிகழ்த்துபவர்: சன்மார்க்க பேரொளிச் சுடர் தயவுமிகு மருத்துவர் ஜெய.ராஜமூர்த்தி அய்யா
வள்ளலார் தமிழ் மன்றம், திருவெண்காடு

மதியம் 12-00 மணி: சிறப்பு அன்னதர்மம்

தொடங்கி வைப்பவர்: தயவுமிகு K.செல்வராஜ் அவர்கள், தங்கநாராயணா சூப்பர் மார்க்கெட், வேளச்சேரி

மதியம் 12-30 மணி: திருஅருட்பா இன்னிசை

நிகழ்த்துபவர்: அருட்பா இசைச்சுடர், சன்மார்க்க புரட்சியாளர் தயவுமிகு ஜீவ சீனிவாசன் அய்யா அவர்கள், திருக்கோவிலூர். நிறுவனர்- வடலூர் சேவை மையம், வடலூர்

மதியம் 2-00 மணி: சிறப்பு சொற்பொழிவு
தலைப்பு: சுத்த சன்மார்க்கம்

உரை நிகழ்த்துபவர்: நடமாடும் அருட்பா பல்கலைக்கழகம் தயவுமிகு கதிர்வேல் அய்யா ஈரோடு

பிற்பகல் 3-00 மணி: சிறப்பு சொற்பொழிவு
தலைப்பு: வள்ளலாரின் முத்தேக சித்தி

உரை நிகழ்த்துபவர்: சன்மார்க்க சொல்லரசி
தயவுமிகு தேன்மொழி தமிழ்ச்சோலை அவர்கள், வேலூர்

நிகழ்ச்சி தொகுப்பு: 
கலைஞர் தொலைக்காட்சி புகழ் தயவுமிகு ஜோதிபாசு அவர்கள், சென்னை

விழா நிகழ்ச்சி பொறுப்பாளர்கள்:
தயவுமிகு S.கணபதி
அறங்காவலர், தீபம் அறக்கட்டளை

தயவுமிகு S.கோபால்
அறங்காவலர், தீபம் அறக்கட்டளை

தயவுமிகு நாராயணமூர்த்தி
உறுப்பினர், தீபம் அறக்கட்டளை

ஆன்மநேய அன்பு உடன்பிறப்புக்களே தீபம் அறக்கட்டளையின் 12-ம் ஆண்டு ஜீவகாருண்ய எழுச்சிப் பெருவிழாவில் அனைவரும் குடும்பத்துடன் கலந்து கொண்டு சிறப்பித்துத் தரும்படி அன்புடன் அழைக்கின்றோம்.

அருட்பெருஞ்ஜோதி
அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை
அருட்பெருஞ்ஜோதி


இங்ஙனம்
தயவு மு.பாலகிருஷ்ணன்
நிறுவனர்,
தயவு வே.பாரதி
பொதுச் செயலாளர்,
தயவு ஜோதி சதுரகிரியார்
விழா ஒருங்கிணைப்பாளர்
தீபம் அறக்கட்டளை
வேளச்சேரி, சென்னை

தொடர்புக்கு:
9444073635

No comments:

Post a Comment

அகவல் சொல் பிரித்த வடிவம்

1 அருட்பெருஞ் ஜோதி அருட்பெருஞ்ஜோதி   அருட்பெருஞ் ஜோதி அருட்பெருஞ்ஜோதி 3 அ ருள் சிவ நெறி சார் அருள் பெரு நிலை வாழ்   அருள் சிவ பதி ஆம் அருட்ப...