Sunday, 4 March 2018

ஆதரவற்ற குழந்தைகள் மற்றும் சிறுவர்கள் இல்லத்தில் இன்று புத்தாடைகள் மற்றும் மசால் தோசை

திருஅருட்பிரகாச வள்ளல்பெருமான் பெருங்கருணையுடன் சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளையின் சார்பில் சென்னை முடிச்சூரில் உள்ள ஆதீஸ்வரர் ஆதரவற்ற குழந்தைகள் மற்றும் சிறுவர்கள் இல்லத்தில்  இன்று புத்தாடைகள் மற்றும் மசால் தோசை வழங்கி குழந்தைகளை மகிழ்வித்து மகிழ்ந்த காட்சியை படத்தில் காணுங்கள். 






இன்றைய அன்னதானத்திற்கும் புத்தாடைகளுக்கும் வாரி வழங்கிய தயவாளர்களுக்கும் மற்றும்  அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் தீபம் அறக்கட்டளையின் சார்பில் வாயார வாழ்த்தி கோடானு கோடி நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம்.

No comments:

Post a Comment

ஏழை மாணவ, மாணவியர்களுக்கு தீபம் அறக்கட்டளையின் 16ஆம் ஆண்டு கல்வி உதவித்தொகை!

சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளை அரசு பதிவு செய்யப்பட்டு ,  கடந்த 28 ஆண்டுகளாக   தினசரி மக்களின் பசி போக்கும் பணி மட்டுமல்லாது ...