Saturday 24 March 2018

தொண்டு செய்ய வாருங்கள்

தொண்டு செய்ய வாருங்கள்

தொண்டு செய்பவர் கடவுளில் பாதி....

சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளையின் நித்ய தீப தருமச்சாலையில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் உணவு தயார் செய்து ஆதரவற்றோருக்கு தேடிச்சென்று உணவளிக்கக்கூடிய அறப்பணிக்கு தொண்டுள்ளம் கொண்ட சேவடிகள் தேவை.

காலை 7-00 மணிமுதல் மதியம் வரை சமையல் பணிக்கும் காய்கறி நறுக்குதல் மற்றும்  நூற்றுக்கணக்கான  அன்பர்களுக்கு அன்னம் தயார் செய்து வேளச்சேரி சுற்றி  உள்ள பகுதிகளான சைதாப்பேட்டை, பள்ளிக்கரணை, தரமணி போன்ற இடங்களில் வசிக்கின்ற மற்றும் சாலையோரம் பசியால் வாடும் வறியவர்களுக்கு தேடிச் சென்று பசியாற்றுவித்தல் என்கிற அறப்பணி தொண்டிற்கும்  தங்களை  இணைத்துக் கொண்டு தாங்களும் பங்கு பெற்று  ஆன்மலாபம் அடைந்து எல்லாம் வல்ல இறைவனை வேண்டி ப்ரார்த்திக்கிறோம்.

தொண்டார்வமுள்ள தொண்டர்கள் 
தொடர்புகொள்க:
9444073635
04422442515

நித்ய தீப தருமச்சாலை
7/8 புத்தேரிக்கரைத்தெரு
வேளச்சேரி
சென்னை

No comments:

Post a Comment

அகவல் சொல் பிரித்த வடிவம்

1 அருட்பெருஞ் ஜோதி அருட்பெருஞ்ஜோதி   அருட்பெருஞ் ஜோதி அருட்பெருஞ்ஜோதி 3 அ ருள் சிவ நெறி சார் அருள் பெரு நிலை வாழ்   அருள் சிவ பதி ஆம் அருட்ப...