Wednesday, 21 March 2018

கூட்டுப் பிரார்த்தனை


சென்னை வேளச்சேரி நித்ய தீப தருமச்சாலையில் எல்லா உயிர்களும் இன்புற்று வாழவும், தொழில்வளம் பெருகவும், திருமணத்தடை நீங்கவும், கடன் தொல்லை பல்வேறு வாழ்வியல் பிரச்சனைகளை சமாளிக்கவும், நோய் நொடியில் இருந்து விடுபட்டு  நிறைவோடும் நிம்மதியோடும் என்றும் ஞானச்செல்வத்துடன் இன்புற்று வாழ வேண்டி 197 வது குருவார அருட்பெருஞ்ஜோதி அகவல் பாராயணம் மற்றும் ஜோதி தரிசனம் சிறப்பு கூட்டு ப்ரார்த்தனை வழிபாடும் நடைபெற உள்ளது. அனைவரும் கலந்து கொண்டு பயனடைந்து எல்லாம் வல்ல அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் பேரருட் பெருங்கருணைக்கு தங்களை ஆட்படுத்திக் கொள்ள அன்புடன் அழைக்கின்றோம்.

நாள்: 22-03-2018 வியாழன்
இடம்: நித்ய தீப தருமச்சாலை 
7/8, புத்தேரிக்கரை தெரு வேளச்சேரி சென்னை 
நேரம்: மாலை 6-30 மணிமுதல்
அருட்பெருஞ்ஜோதி அகவல், அஷ்டகம், சமாதி வற்புறுத்தல் பாராயணம் 
நேரம்: இரவு 8-00 மணி 
ஜோதி வழிபாடு, தரிசனம், விண்ணப்பம் 
நேரம்: இரவு 8-15 மணி 
திருஅருட்பிரசாதம் வழங்குதல் 

அனைவரும் வருக!
அருள்ஜோதி அருள் பெறுக!

No comments:

Post a Comment

ஏழை மாணவ, மாணவியர்களுக்கு தீபம் அறக்கட்டளையின் 16ஆம் ஆண்டு கல்வி உதவித்தொகை!

சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளை அரசு பதிவு செய்யப்பட்டு ,  கடந்த 28 ஆண்டுகளாக   தினசரி மக்களின் பசி போக்கும் பணி மட்டுமல்லாது ...