Sunday, 9 August 2020

தேடிச் சென்று உணவு வழங்குதல்

இன்று நமது தீபம் அறக்கட்டளை சார்பில் வேளச்சேரி, தரமணி, அடையாறு, பெசன்ட் நகர், திருவான்மீயூர் ஆகிய பகுதிகளில் சாலையில் வசிக்ககூடிய ஏழை, எளிய மக்களுக்கு இரவு உணவு & பிரட் பாக்கெட் வழங்கப்பட்டது.

No comments:

Post a Comment

தீபம் அறக்கட்டளை ஓர் அறிமுகம்

  தீபம் அறக்கட்டளை சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளையானது ஓர் அரசு பதிவு பெற்ற , 80G வரி விலக்களிக்கப்பட்ட தமிழ்நாடு அரசின் முதல்வர் மற்றும்...