Sunday 2 August 2020

தீபம் அறக்கட்டளையின் 4ஆம் கட்ட நிவாரண பணி - மதுராந்தகம்

01.08.2020 (சனிக்கிழமை) - அன்று மதுராந்தகம் அருகிலுள்ள ஐந்து கிராமங்களில் (ஜல்லிமேடு, கழனிபாக்கம், எண்டத்தூர், தாயந்தப்பாக்கம், சின்ன காலனி கிராமங்கள்) கூலி வேலை இல்லாமல், வறுமையில் வாடும் குடிசைகளில்  வாழும் 110 ஏழை குடும்பங்களுக்கு நிவாரண உதவியாக ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா 10கிலோ முதல் தர அரிசி, மற்றும் 13 வகையான மளிகை பொருட்கள் தீபம் அறக்கட்டளை வாகனம் மூலம் நேரில் சென்று வழங்கப்பட்டன. அனைவருக்கும் பசி போக்க உணவு வழங்கப்பட்டது.








































சமுதாயப் பணிக்கு நிதி வழங்கிய 24 நன்கொடையாளர்களையும், பொருட்களாக வழங்கிய 6 தனவான்களையும், நாள் முழுவதும் தொண்டு செய்த 18 (6+12) சேவடிகளையும் தீபம் அறக் கட்டளை பாராட்டி வாழ்த்தி மகிழ்கிறது! 


தொடரட்டும் தங்கள் தொடர் தர்மம்!!!

தயவுடன்...
என்றென்றும் சமுதாயப் பணியில்...
தீபம் அறக்கட்டளை வேளச்சேரி சென்னை
(Since 1997...)

No comments:

Post a Comment

அகவல் சொல் பிரித்த வடிவம்

1 அருட்பெருஞ் ஜோதி அருட்பெருஞ்ஜோதி   அருட்பெருஞ் ஜோதி அருட்பெருஞ்ஜோதி 3 அ ருள் சிவ நெறி சார் அருள் பெரு நிலை வாழ்   அருள் சிவ பதி ஆம் அருட்ப...