Thursday, 27 August 2020

கல்வி உதவி 2020 - முதற்கட்ட இணையவழி நேர்காணல்

 முதற்கட்ட நேர்காணலுக்கு 53 மாணவ மாணவியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.


நேர்காணலுக்கு தேர்வு செய்யப்பட்ட மாணவ, மாணவியர்கள் கீழ்க்கண்ட படிவத்தை (Google Form) பூர்த்தி செய்ய வேண்டுகிறோம். (29.08.2020 - காலை 9 க்குள் பூர்த்தி செய்ய வேண்டும்)


சந்தேகங்களுக்கு 044-22442515 என்ற தொலைப்பேசி எண்ணை தொடர்பு கொள்ளவும்.


1) நேர்காணல் நடைபெறும் நாள்: 30.08.2020 (ஞாயிற்றுக்கிழமை) நேரம் தங்களுடைய அலைபேசி எண்ணிற்கு குறுந்தகவல் (SMS) மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது. SMS பெறவில்லை என்றால் மேலே உள்ள WhatsApp எண்ணை தொடர்புகொள்ளவும். 

2) தங்களுக்கு வழங்கப்பட்ட நேரத்திற்கு 10 நிமிடங்களுக்கு முன்னதாகவே தயாராக இருக்க வேண்டும்.

3) மாணவ மாணவியர்கள் இணையவழி நேர்காணலின் போது பெற்றோர் / பாதுகாவலர் உடன் இருக்க வேண்டும்.

4) Google Meet மூலம் நேர்காணல் நடைபெறும். கீழ்கண்ட இணைப்பில் சென்று தங்களுடைய அலைபேசியில் நிறுவி கொள்ளவும். https://play.google.com/store/apps/details?id=com.google.android.apps.meetings

நேர்முக தேர்வில் இணைவதற்கு லிங்க் தங்களுடைய வாட்ஸ்ஆப் / மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும். எனவே, மாணவ மாணவியர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட நேரத்தில் இணைய இணைப்புடன் இருக்க வேண்டுகிறோம்.

No comments:

Post a Comment

தீபம் அறக்கட்டளை ஓர் அறிமுகம்

  தீபம் அறக்கட்டளை சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளையானது ஓர் அரசு பதிவு பெற்ற , 80G வரி விலக்களிக்கப்பட்ட தமிழ்நாடு அரசின் முதல்வர் மற்றும்...