Monday, 3 August 2020

மெய்யூர் கிராம குழந்தைகளுக்கு மதிய உணவு

தர்மம் செய்வோம் !
தயவுடன் வாழ்வோம் !

மெய்யூர் கிராமத்தில் தீபம் அறக்கட்டளை தினசரி நூறு குழந்தைகளுக்கு மதிய உணவு கொடுத்துக் கொண்டிருக்கிறது. குழந்தைகள் பசியாறும் காட்சியை கண்டு மகிழுங்கள். அன்பு குழந்தைகள் அருகில் இருப்பதே ஆண்டவன் தொண்டு.




ஒருநாளைக்கு உணவளிக்க 1000 முதல் 1500 வரை செலவாகிறது.

குழந்தைகளின் பசி தீர்க்க ஒவ்வொருவரும் ஒருநாள் உபயம் செய்யுங்கள். தொடர்ந்து உணவளிக்க உபயம் பெற முயற்சியுங்கள்.

தீபம் அறக்கட்டளை நடத்தும் பல்வேறு சமுதாயப் பணிகளில் இது ஓர் அற்புதமான சமுதாயப்பணி. உணர்வோம் உயர்வோம்!

தீபம் நிர்வாகம்

No comments:

Post a Comment

ஏழை மாணவ, மாணவியர்களுக்கு தீபம் அறக்கட்டளையின் 16ஆம் ஆண்டு கல்வி உதவித்தொகை!

சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளை அரசு பதிவு செய்யப்பட்டு ,  கடந்த 28 ஆண்டுகளாக   தினசரி மக்களின் பசி போக்கும் பணி மட்டுமல்லாது ...