Friday, 6 September 2019

தயாராகிக் கொண்டிருக்கும் லட்டு வகைகள்

நாளை மறுநாள் 8.9.19 அன்று சென்னை வேளச்சேரியில் நடைபெறக்கூடிய தீபம் அறக்கட்டளையின் 12 வது  ஆண்டு விழாவை முன்னிட்டு நித்ய தீப தர்மசாலை தருமச்சாலையில் தயாராகிக் கொண்டிருக்கும் லட்டு வகைகள் காராபூந்தி மற்றும் பாதுஷா.






இனிப்பு காரங்களுக்கு உபயம் செய்த நன்கொடையாளர் களையும் 20க்கும் மேற்பட்ட தொண்டு உள்ளங்கள் இரவு முழுவதும் தூக்கத்தை தியாகம் செய்து தொண்டு செய்த தொண்டு உள்ளங்களையும் தீபம் அறக்கட்டளை வாழ்த்தி மகிழ்கிறது.

சென்னையில் உள்ள  சென்னைக்கு அருகிலுள்ள  தமிழகத்திலுள்ள  ஆன்மநேய அன்புள்ளங்கள் ஆண்டு விழாவில் கலந்து கொண்டு விழாவை சிறப்பிக்குமாறு அன்போடு அழைக்கிறோம்.

நிறுவனர்
தீபம் அறக்கட்டளை

No comments:

Post a Comment

தீபம் அறக்கட்டளை ஓர் அறிமுகம்

  தீபம் அறக்கட்டளை சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளையானது ஓர் அரசு பதிவு பெற்ற , 80G வரி விலக்களிக்கப்பட்ட தமிழ்நாடு அரசின் முதல்வர் மற்றும்...