Thursday 5 September 2019

05.09.2019 - வ உ சி அவர்களின் பிறந்தநாள் அன்னதானம்

செக்கிழுத்த செம்மல் வ உ சி அவர்களின் பிறந்தநாள்
🎂💐🎂💐🎂💐🎂💐🎂💐
சுதந்திர போராட்ட வீரர், மொழிபெயர்பாளர், நூலாசிரியர், பத்திரிகையாளர் என பல பரிணாமங்களை கொண்டவர் வா உ சிதம்பரம்.
சுதந்திரப் போராட்டத்திற்காக சிறையில் அவர் அரசியல் கைதியாக நடத்தப்படவில்லை. செக்கு இழுத்தல் உள்ளிட்ட கடும் சித்ரவதைக்கு ஆளானர். 1912ல் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டார்.
சிறையில் இருந்த காலத்தில் அவரது கப்பல் நிறுவனம் ஆங்கிலேயரால் முடக்கப்பட்டது. அப்படிப்பட்ட அற்புதமான சுதந்திர போராட்ட தியாகி செக்கிழுத்த செம்மல் வ உ சி அவர்கள்.
அவர்களின் பிறந்த தினம் இன்று.








வா உ சி பிறந்த நாளை முன்னிட்டு வருடந்தோறும் நூற்றுக்கணக்கானவர்களுக்கு அன்னம் தரக்கூடிய தீபம் அறக்கட்டளையின் நிரந்தர அன்ன புரவலர்,
தீபம் அறக்கட்டளையின் பாதுகாவலர்
*S மாதவன் ஐயா அவர்கள்* இன்று முழு அன்னதான பொறுப்பை ஏற்றுக்கொண்டு பல நூற்றுக்கணக்கானவர்களுக்கு இன்று சிறப்பு அன்னம் தந்து மகிழ்கிறார்.
அவரை தீபம் அறக் கட்டளை மனதார வாயார உளமார வாழ்த்தி மகிழ்கிறது.
வாழ்க அவருடைய திருத்தொண்டு.
வாழ்க அவருடைய தர்ம குணம்.
வாழ்க அவருடைய அன்பு குடும்பம் .
வாழ்க அவருடைய தொழில்.
வாழ்க அவருடைய ஆரோக்கியம்.
எல்லா வளங்களும் நலங்களும் பெற்று
நீடூடி வாழ்க !!!
பல்லாண்டு வாழ்க
என்று சென்னை வேளச்சேரி தீபம் அறக் கட்டளை வாழ்த்தி மகிழ்கிறது.


திருச்சிற்றம்பலம்
நிறுவனர்
தீபம் அறக்கட்டளை

No comments:

Post a Comment

அகவல் சொல் பிரித்த வடிவம்

1 அருட்பெருஞ் ஜோதி அருட்பெருஞ்ஜோதி   அருட்பெருஞ் ஜோதி அருட்பெருஞ்ஜோதி 3 அ ருள் சிவ நெறி சார் அருள் பெரு நிலை வாழ்   அருள் சிவ பதி ஆம் அருட்ப...