Monday 2 September 2019

01.09.2019 - வானுவம் பேட்டை பெருமாள் கோவில் அன்னதானம்

இன்று வானும் பேட்டையில் நடைபெற உள்ள 1500 க்கும் மேற்பட்ட அன்பு உள்ளங்களுக்கு அன்னம் அளிப்பதற்காக நித்ய தீப தருமச்சாலையில் இதோ நள்ளிரவு வேளையில் காய்கறிகளை தயார் செய்து கொண்டிருக்கும் அன்பு உள்ளங்களை பயனுள்ள பண்பு உள்ளங்களை தீபம் வாழ்த்தி வணங்கி மகிழ்கிறது.




வாழ்க தங்கள் திருத்தொண்டு!!!

தொண்டு செய்வோம் !!!
நீண்டு வாழ்வோம்!!!

வானுவம் பேட்டை பெருமாள் கோவில் கும்பாபிஷேகத்திற்கு ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு தீபம் அறக்கட்டளையின் சார்பில் அன்னர் பிரசாதம் வழங்கிய அற்புத காட்சி...



No comments:

Post a Comment

அகவல் சொல் பிரித்த வடிவம்

1 அருட்பெருஞ் ஜோதி அருட்பெருஞ்ஜோதி   அருட்பெருஞ் ஜோதி அருட்பெருஞ்ஜோதி 3 அ ருள் சிவ நெறி சார் அருள் பெரு நிலை வாழ்   அருள் சிவ பதி ஆம் அருட்ப...