Wednesday, 6 March 2019


திருஅருட்பிரகாச வள்ளல்பெருமான் பெருங்கருணையுடன் சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளையின் சார்பில் சென்னை ஊரப்பாக்கத்தை சேர்ந்த பார்வையற்ற மாற்றுத்திறனாளி பாலாஜி குடும்பத்தினரின் எதிர்கால வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு  கடந்த 6 ஆண்டுகாலமாக மாதந்தோறும் 25Kg அரிசி (1 சிப்பம்)  இன்று வழங்கப்பட்ட காட்சி.

No comments:

Post a Comment

தீபம் அறக்கட்டளை ஓர் அறிமுகம்

  தீபம் அறக்கட்டளை சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளையானது ஓர் அரசு பதிவு பெற்ற , 80G வரி விலக்களிக்கப்பட்ட தமிழ்நாடு அரசின் முதல்வர் மற்றும்...