Saturday 2 December 2017

ஒகி புயல் - நிவாரண உதவி வழங்கும் ஏற்பாடு.

கன்னியாகுமரி மாவட்டத்தில் புயல் மற்றும் கடும் மழையால்  பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு, சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளையின்  நிவாரண உதவி வழங்கும் ஏற்பாடு.






முதற்கட்டமாக 100 குடும்பங்களுக்கு நிவாரணப்பொருட்கள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

உலகினில் உயிர்களுக்கு உறும் இடையூரெலாம் விலக நீ அடைந்து விலக்குக மகிழ்க சுத்த சன்மார்க்க நிலை அடைக !
ஓங்குக !! உயர்க !!!
- வள்ளலார்



Helpful Links
DEEPAM TRUST
30,Throwpathi Amman Kovil Street,Velachery, Chennai - 600 042
Phone : 044-2244 2515 | Cell: 94440 73635
Email : admin@deepamtrust.in
Web : www.deepamtrust.org

No comments:

Post a Comment

அகவல் சொல் பிரித்த வடிவம்

1 அருட்பெருஞ் ஜோதி அருட்பெருஞ்ஜோதி   அருட்பெருஞ் ஜோதி அருட்பெருஞ்ஜோதி 3 அ ருள் சிவ நெறி சார் அருள் பெரு நிலை வாழ்   அருள் சிவ பதி ஆம் அருட்ப...