Friday 29 December 2017

திருஅருட்பா ஆறாம் திருமுறை தொடர் முற்றோதல்

ஆன்மநேய அன்பு உள்ளங்கள் அனைவருக்கும் சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளையின் இனிய வந்தனம்.

எல்லாம் வல்ல எம்பெருமான் பெருங்கருணையால் சென்னை வேளச்சேரி நித்ய தீப தருமச்சாலையில் வருகிற 30-12-2017 சனி மாலை 5-00 மணிமுதல் மறுநாள் 01-01-2018 திங்கள் மாலை 5-00 மணிவரை திருஅருட்பா ஆறாம் திருமுறை தொடர் முற்றோதல் நடைபெற உள்ளபடியால் ஆன்மநேய உடன்பிறப்புகள் அனைவரும் கிடைப்பதற்கரிய வாய்ப்பாக இந்த நிகழ்வில் கலந்து கொண்டு ஆன்மலாபம் பெற்றுய்ய அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.

நிகழ்வுகள்:
30-12-2017 சனிக்கிழமை
மாலை 5-00 மணிமுதல்  அருட்பெருஞ்ஜோதி அகவல் பாராயணம்

31-12-2017 ஞாயிறு 
காலை 8-00 To மதியம் 1-00  மணிவரை 
திருஅருட்பா ஆறாம் திருமுறை முதல்நிலை பாராயணம்
மாலை 4-00 To இரவு 8-00 மணிவரை திருஅருட்பா ஆறாம் திருமுறை இரண்டாம் நிலை பாராயணம்

01-01-2018 திங்கள் 
காலை 8-00 To மதியம் 1-00 மணிவரை 
திருஅருட்பா ஆறாம் திருமுறை மூன்றாம் நிலை பாராயணம்
மாலை 4-00 மணிமுதல் 
திருமுறை விண்ணப்பம்
ஜோதி வழிபாடு & தரிசனம்

வெளியூரில் இருந்து வருகைதரும் சன்மார்க்க சொந்தங்களுக்கும் மற்றும் அனைவருக்கும் தங்கும் வசதி, அறுசுவை உணவுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

அனைவரும் வருக...
அருள்ஜோதி அருள் பெறுக..

இங்ஙனம்
நிறுவனர்...
நிர்வாக அறங்காவலர்கள்...
நிறுவன காப்பாளர்கள்...
நிறுவன உறுப்பினர்கள்...
தீபம் அறக்கட்டளை
வேளச்சேரி, சென்னை-42
தொடர்ப்புக்கு:
9444073635/8939376652

No comments:

Post a Comment

அகவல் சொல் பிரித்த வடிவம்

1 அருட்பெருஞ் ஜோதி அருட்பெருஞ்ஜோதி   அருட்பெருஞ் ஜோதி அருட்பெருஞ்ஜோதி 3 அ ருள் சிவ நெறி சார் அருள் பெரு நிலை வாழ்   அருள் சிவ பதி ஆம் அருட்ப...