Wednesday 15 November 2017

பசியாற்றுவித்தல் பரம புண்ணியம்

பசியாற்றுவிக்க நினைப்பவன் -மனிதன் 
பசியாற்றுவிப்பவன் -மாமனிதன் 
பசியாறியவர்களை கண்டு மகிழ்பவன் -மகான் 
பசியாறியவர்களால்  பாராட்டப்படுபவன்- கடவுள் 

சென்னை வேளச்சேரி,
தீபம் அறக்கட்டளையின் 19 தருமச்சாலைகளில்  திருஅருட்பிரகாச வள்ளலாரின் பேரருள் பெருங்கருணையினால் ஜீவகாருண்யப்பணியாகிய நித்ய பசியாற்றுவித்தல் (கஞ்சி வார்த்தல்)- காட்சி...






தருமம் செய்வோம் !!
தயவுடன் வாழ்வோம் !!!

வாழ்க தருமம் !!!
வளர்க தருமம் !!!

Helpful Links

-- 
With Regards
DEEPAM TRUST
30,Throwpathi Amman Kovil Street, Velachery, Chennai - 600 042
Phone : 044-2244 2515 | Cell: 94440 73635
Email : admin@deepamtrust.in
Web : www.deepamtrust.org


No comments:

Post a Comment

அகவல் சொல் பிரித்த வடிவம்

1 அருட்பெருஞ் ஜோதி அருட்பெருஞ்ஜோதி   அருட்பெருஞ் ஜோதி அருட்பெருஞ்ஜோதி 3 அ ருள் சிவ நெறி சார் அருள் பெரு நிலை வாழ்   அருள் சிவ பதி ஆம் அருட்ப...