Thursday 16 April 2020

உலகம் கண்டிராத கொரோனா யுத்தம்

தீபத்தின் பிரார்த்தனை:
இறைவா!!!

ஒரு ஜீவன் கூட பசியோடு இருக்கக்கூடாது.
ஒரு ஜீவன் கூட பசியோடு வாடக் கூடாது.
ஒரு ஜீவன் கூட பசியோடு இறக்கக் கூடாது.

எங்களுக்கும் கொரோனா பயம் இருக்கிறது. ஆனால் சமுதாயத்தில் பசியோடு இருபவர்களை காணும்போது, வீட்டில் முடங்கிக் கிடக்க முடியவில்லை. தன் உயிரை விட சமுதாயத்தில் பசியோடு இருப்பவர்களின் பசியைப் போக்குவதே தலையாய லட்சியமாக தீபம் அறக்கட்டளை செயல்பட்டுக்கொண்டிருக்கிறது.




உணவு பெற்ற சந்தோஷத்தில் குழந்தையின் முகத்தை பத்து நொடிகள் பாருங்கள். ஏழையின் சிரிப்பில் 100%  இறைவனை காணலாம்.

பட்டினி இல்லா பாரதம் படைப்போம்!!!
🍚🍚🍚🍚🍚🍚🍚🍚🍚🍚🍚🍚
தயவுடன் ...
தீபம் அறக்கட்டளை
சென்னை வேளச்சேரி
9444073635

No comments:

Post a Comment

அகவல் சொல் பிரித்த வடிவம்

1 அருட்பெருஞ் ஜோதி அருட்பெருஞ்ஜோதி   அருட்பெருஞ் ஜோதி அருட்பெருஞ்ஜோதி 3 அ ருள் சிவ நெறி சார் அருள் பெரு நிலை வாழ்   அருள் சிவ பதி ஆம் அருட்ப...