Sunday, 27 May 2018

25.05.2018 நுங்கம்பாக்கம் ஸ்ரீசத்ய சாய் ஆலயத்தில் பல நூற்றுக்கணக்கான அன்பர்களுக்கு பசியாற்றுவித்தல்


திருஅருட்பிரகாச வள்ளல்பெருமான் பெருங்கருணையுடன்  சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளையின் சார்பில் ​வடலூர் சத்திய தருமச்சாலை 152-ஆம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு​ சென்னை நுங்கம்பாக்கம் கல்வித்துறை அலுவலக வளாகத்திலுள்ள ஸ்ரீசத்ய சாய் ஆலயத்தில் பல நூற்றுக்கணக்கான  அன்பர்களுக்கு பசியாற்றுவிக்கப்பட்ட அற்புதமான காட்சியை படத்தில் காணுங்கள்.



No comments:

Post a Comment

வள்ளலார் வரலாறு கேள்வி ஞானப் போட்டி

🌺✨ வள்ளலார் வரலாறு கேள்வி ஞானப் போட்டி ✨🌺 📚 A Group – 1ஆம் வகுப்பு முதல் 5ஆம் வகுப்பு வரை 📚 B Group – 6ஆம் வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு ...