Sunday, 27 May 2018

25.05.2018 நுங்கம்பாக்கம் ஸ்ரீசத்ய சாய் ஆலயத்தில் பல நூற்றுக்கணக்கான அன்பர்களுக்கு பசியாற்றுவித்தல்


திருஅருட்பிரகாச வள்ளல்பெருமான் பெருங்கருணையுடன்  சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளையின் சார்பில் ​வடலூர் சத்திய தருமச்சாலை 152-ஆம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு​ சென்னை நுங்கம்பாக்கம் கல்வித்துறை அலுவலக வளாகத்திலுள்ள ஸ்ரீசத்ய சாய் ஆலயத்தில் பல நூற்றுக்கணக்கான  அன்பர்களுக்கு பசியாற்றுவிக்கப்பட்ட அற்புதமான காட்சியை படத்தில் காணுங்கள்.



No comments:

Post a Comment

தீபம் அறக்கட்டளை ஓர் அறிமுகம்

  தீபம் அறக்கட்டளை சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளையானது ஓர் அரசு பதிவு பெற்ற , 80G வரி விலக்களிக்கப்பட்ட தமிழ்நாடு அரசின் முதல்வர் மற்றும்...