Thursday 11 June 2020

101 பார்வையற்ற குடும்பங்களுக்கு நிதி உதவி - Rs.1,01,000


தீபம் அறக்கட்டளையின் சார்பாக 5.6.20 அன்று 50 பார்வையற்ற குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவியாக ரூ1,000 வீதம் வங்கி பரிமாற்றம் செய்யப்பட்டது என்பதை தீபத்தின் நன்கொடையாளர்களுக்கு பதிவு செய்து மகிழ்கிறோம்.

மேலும் இன்று 51 பார்வையற்ற குடும்பங்களுக்கு ரூபாய் 1000 வீதம் வாழ்வாதார உதவி வங்கி பரிமாற்றமாக வழங்கப்பட்டது என்பதை  அருள்நிதியை வாரி வழங்கிய வாழும்  வள்ளல்களுக்கு மகிழ்ச்சியோடு தெரிவித்து மகிழ்கிறோம்.

101 பார்வையற்ற குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவிக்கு  நன்கொடைகள் வழங்கிய  *நன்கொடையாளர்களை தீபம் வணங்கி பாராட்டி வாழ்த்தி மகிழ்கிறது.*

*அள்ளிக் கொடுத்த வள்ளல்கள்:*

அட்வகேட் திரு ராஜகோபாலன் வேளச்சேரி 
திரு N கந்தசாமி அண்ணா நகர் 
திரு V குமரேசன் வேளச்சேரி 
திரு கருணாகரன் வேளச்சேரி 
திரு சுரேந்தர் பெரம்பூர் 
திரு வினோத்குமார் USA 
திருமதி ஹேமா ரமேஷ் வேளச்சேரி 
செல்வி தீபா தரமணி 
திரு வெங்கடேசன் IOC தணிக்கையாளர் திரு அணில் குமார் கோயல், வால்டாக்ஸ் ரோடு 
தணிக்கையாளர் திரு ராமச்சந்திர ராவ் நுங்கம்பாக்கம் 
திருமதி S சசிகலா 
செல்வி ஐஸ்வர்யா 
திரு D ஆனந்த் வேளச்சேரி
திருமதி காஞ்சனா கிருஷ்ணன் USA.
திரு K அருண்குமார் USA.

தீபம் அறக்கட்டளையின் தொடர் அறப்பணிகளுக்கு சமுதாயப் பணிகளுக்கு வாரி வழங்கிய வள்ளல்களை வணங்கி மகிழ்கிறோம். எல்லாம் வல்ல இறைவனின் பாதம் பணிகின்றோம். எல்லா புகழும் இறைவனுக்கே!!!

மேற்கண்ட பணியை முறையாக திட்டமிட்டு, வங்கி பரிமாற்றத்திற்கு தேவையான தகவல்களை திரட்டி, SBI வங்கி மூலம் நிதி பரிமாற்றத்தை இரு முறை திறம்பட சிறப்பாக செயல்படுத்திய தீபத்தின் அலுவலக ஊழியர்கள் திரு I பூவழகன் மற்றும் திரு D சிவா அவர்களை தீபம் நிர்வாகம் பாராட்டுகிறது.
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
வாழ்க தர்மம் !!!
வளர்க தர்மம் !!!
🙇🏼‍♂️🙇🏼‍♂️🙇🏼‍♂️🙇🏼‍♂️🙇🏼‍♂️🙇🏼‍♂️🙇🏼‍♂️🙇🏼‍♂️🙇🏼‍♂️🙇🏼‍♂️🙇🏼‍♂️🙇🏼‍♂️
நன்றியுடன் ...
என்றென்றும் சமுதாயப் பணியில் ...
தீபம் அறக்கட்டளை
(Since 1997...) 
வேளச்சேரி சென்னை
9444073635

No comments:

Post a Comment

அகவல் சொல் பிரித்த வடிவம்

1 அருட்பெருஞ் ஜோதி அருட்பெருஞ்ஜோதி   அருட்பெருஞ் ஜோதி அருட்பெருஞ்ஜோதி 3 அ ருள் சிவ நெறி சார் அருள் பெரு நிலை வாழ்   அருள் சிவ பதி ஆம் அருட்ப...