Monday 24 December 2018

தீபத்தின் நன்கொடையாளர்களுக்கு ஒரு வேண்டுகோள்!

தீபம் அறக்கட்டளை அரசு பதிவு செய்யப்பட்ட ஓர் சமுதாய தொண்டு நிறுவனம் என்பது தாங்கள் அறிந்ததே.

கடந்த 11 ஆண்டுகளாக தீபத்தின் அறப்பணிகளுக்கு பொருளாக, நிதியாக, சேவதாரிகளாக உடல் உழைப்பை தந்து சேவை செய்பவர்கள் ஏராளம். 

அறக்கட்டளையின் எண்ணிலடங்கா அறப்பணிகளுக்கு, சென்னை வேளச்சேரி திரௌபதி அம்மன் கோவில் தெருவில் உள்ள பதிவு அலுவலகத்திலும், புத்தேரிக்கரை தெருவில் உள்ள நித்ய தீப தருமசாலையிலும், நன்கொடைகள் நேரில் பெறப்படுகிறது.
பெறப்பட்ட நன்கொடை தகவலை உடனே sms செய்தி அனுப்பி, மறுநாள் ரசீதை தபாலில் அனுப்புகிறோம்.

நேரில் வரமுடியாதவர்கள் வங்கியின் மூலம் பண பரிமாற்றம் செய்கின்றனர். பண பரிமாற்றம் செய்தவர்கள், தங்கள் விபரங்களை அனுப்பவில்லை என்றால் யார் அனுப்பியது என எங்களுக்கு தெரியாது.  தங்களுடைய தகவலை (பெயர்,முகவரி,கைபேசி எண். ஈமெயில்,) எங்களுக்கு 9444073635 என்ற எண்ணிக்கோ கீழ்கண்ட வெட்சைட் லிங்கிலோ தெரிய படுத்தினால் மட்டுமே உங்களுக்கு உடனே ரசீது அனுப்ப இயலும். 

Thanking you in Advance !

மேலும் விபரங்களுக்கு http://deepamtrust.org/donate-now/

No comments:

Post a Comment

அகவல் சொல் பிரித்த வடிவம்

1 அருட்பெருஞ் ஜோதி அருட்பெருஞ்ஜோதி   அருட்பெருஞ் ஜோதி அருட்பெருஞ்ஜோதி 3 அ ருள் சிவ நெறி சார் அருள் பெரு நிலை வாழ்   அருள் சிவ பதி ஆம் அருட்ப...