Friday, 3 August 2018

03.08.2018 - கல்குட்டை தருமச்சாலையில் அன்னதானம்

ஆடி 18-ம் பெருக்கை முன்னிட்டு சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளையின் சார்பில் 20 தருமச்சாலைகளில் ஒன்றான சென்னை பெருங்குடி கல்குட்டை தருமச்சாலையில் ஆயிரக்கணக்கான அன்பர்களுக்கு வடை பாயாசத்துடன் அன்னதானம் வழங்கப்பட்ட அற்புத காட்சியை படத்தில் காணுங்கள்.





No comments:

Post a Comment

தீபம் அறக்கட்டளை ஓர் அறிமுகம்

  தீபம் அறக்கட்டளை சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளையானது ஓர் அரசு பதிவு பெற்ற , 80G வரி விலக்களிக்கப்பட்ட தமிழ்நாடு அரசின் முதல்வர் மற்றும்...