Sunday, 8 July 2018

08.07.2018 - மதுராந்தகம் தருமச்சாலை

கட்டுமான தொழிளாலர்களின்மகத்தான தொண்டு.

20 தருமச்சாலைகளில் ஒன்றான மதுராந்தகம் பஸ் நிலையம் அருகில் சென்னை வேளச்சேரி நித்ய தீபம் தர்மசாலை அன்பர்கள் தினம் காலை 7 மணிக்கு மூலிகைகள் நிறைந்த அன்னகஞ்சி/அருட்கஞ்சி  அளிக்கப்படுகிறது. உடல் நோய் தீர்ப்பதுடன் பலருக்கு பசியாற்றப்படுகிறது. இப்பணியை 8.7.2017 அன்று துவங்கி  இன்று (8.7.2018) ஓர் ஆண்டு நிறைவு பெறுகின்றது. 





கட்டுமான தொழில் செய்யும் தொழிளாலர்கள் அமைப்புசாராதொழிளாலர்கள் ஆட்டோ தொழிளாலர்கள் இனணந்த குழு ஓர் ஆண்டு நிறைவையொட்டி  (8.7.2018) அன்று பிற்பகல் சுமார் 800மேற்பட்டவர்களுக்கு சுவையான உணவு அளித்தனர். பாராட்டுக்குரியவர்கள் தீபம் கார்த்திக், டில்லி,மாகலிங்கம், தண்டபாணி, துரை ராஜ், சரவணன், கார்பெண்டர் ராமன் ராஜி, ரங்கராஜ், சிவகாமி, வசந்தா, சாரதா.
இவர்களின மகத்தான தொண்டு மேலும் வளர வாழ்த்துக்கள்!!!

துரை. பிருதிவிராஜ்
கௌரவத் தலைவர் 
கட்டுமான தொழிளாலர்
சங்கம்

No comments:

Post a Comment

ஏழை மாணவ, மாணவியர்களுக்கு தீபம் அறக்கட்டளையின் 16ஆம் ஆண்டு கல்வி உதவித்தொகை!

சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளை அரசு பதிவு செய்யப்பட்டு ,  கடந்த 28 ஆண்டுகளாக   தினசரி மக்களின் பசி போக்கும் பணி மட்டுமல்லாது ...