Wednesday, 20 June 2018

DEEPAM TRUST Educational HELP Project - 2018:

தாய் தந்தை இழந்து நல்ல மதிப்பெண் பெற்று கல்வி கட்டணம் செலுத்த முடியாமல் தவிக்கும் 100 கிராமப்புற / நகர்புற ஏழை மாணவ மாணவிகளை (Diploma/Degree/Engg.) தீபம் அறக்கட்டளை தேர்ந்தெடுத்து, அவர்களின் மேற்படிப்பிற்க்கான
கல்விக்கட்டணத்தை கல்லூரியின் பெயரில் காசோலையாக கடந்த 9 வருடங்களாக இதுவரை 776 மாணவர்களுக்கு செலுத்தி வருகிறது.

இந்த ஆண்டு 112 மாணவ மாணவிகளுக்கு,
24.6.18 அன்று நேர்காணல் நடத்தி,
01.7.18 அன்று கல்வி உதவித்தொகையை
காசோலையாக வழங்கவுள்ளோம்.

இந்த சமுதாய அறப்பணியில் தாங்களும் பங்குகொண்டு ஓர் ஏழை மாணவன் அல்லது மாணவியின் கல்விக்கு உதவுமாறு அன்போடு விண்ணப்பிக்கிறோம்.

நன்கொடை அளிக்க
விரும்புவோர்,
தொடர்புகொள்க:
9444073635
04422442515
தீபம் அறக்கட்டளை
www.deepamtrust.org

Compassion is God !!!

தருமம் செய்வோம் !!!
தயவுடன் வாழ்வோம் !!!

No comments:

Post a Comment

தீபம் அறக்கட்டளை ஓர் அறிமுகம்

  தீபம் அறக்கட்டளை சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளையானது ஓர் அரசு பதிவு பெற்ற , 80G வரி விலக்களிக்கப்பட்ட தமிழ்நாடு அரசின் முதல்வர் மற்றும்...