Thursday 4 January 2018

03.01.2018 - வடலூரில் சத்திய அன்ன தருமச்சாலையில் 50வது மாத சேவை

வடலூர் தருமச்சாலையில் இன்று அன்னதான சேவை செய்யும் 20 க்கும் மேற்பட்ட தீபம் சேவடிகளை தீபம் நிர்வாகம் வாழ்த்தி வணங்கி மகிழ்கிறது.

இரண்டு இரவுகள் பயணம்...
நாள் முழுவதும் சேவை...

20 சேவடிகளுடன் வேளச்சேரி நித்ய தீப தருமச்சாலையிலிருந்து
வடலூர் சத்திய தருமச்சாலைக்கு
தொண்டு செய்ய  புறப்பட்ட வாகனம்...






No comments:

Post a Comment

அகவல் சொல் பிரித்த வடிவம்

1 அருட்பெருஞ் ஜோதி அருட்பெருஞ்ஜோதி   அருட்பெருஞ் ஜோதி அருட்பெருஞ்ஜோதி 3 அ ருள் சிவ நெறி சார் அருள் பெரு நிலை வாழ்   அருள் சிவ பதி ஆம் அருட்ப...