Monday, 1 January 2018

01.01.2018 - பல்லாவரத்தில் 200 க்கும் மேற்பட்ட பார்வை அற்றவர்களுக்கு அன்னதானம்

திருஅருட்பா முற்றோதல் நிறைவு முன்னிட்டு பல்லாவரத்தில் 200 க்கும் மேற்பட்ட பார்வை அற்றவர்களுக்கு அன்னதானம் வழங்கிய போது எடுத்த படம்.




அன்னம் உபயம் அளித்தவர்:
பேராசிரியர் முத்துகுமரன் மற்றும் தேன்மொழி முத்துகுமரன் தம்பதியினர்
தீபம் அறக்கட்டளை சார்பில் மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம்.

No comments:

Post a Comment

வள்ளலார் வரலாறு கேள்வி ஞானப் போட்டி

🌺✨ வள்ளலார் வரலாறு கேள்வி ஞானப் போட்டி ✨🌺 📚 A Group – 1ஆம் வகுப்பு முதல் 5ஆம் வகுப்பு வரை 📚 B Group – 6ஆம் வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு ...