Monday 25 February 2019

நித்திய தீப தருமச்சாலையில் மாதந்தோறும் முதல் சனிக்கிழமை சத்சங்கம் (சொற்பொழிவு)


[8:40 AM, 2/25/2019] Jai B: நாள்: 02-03-2019
நேரம்: மாலை 6-00 மணிமுதல்
தலைப்பு: வள்ளுவரும் வள்ளலாரும்
உரையாற்றுபவர்: ஆன்மநேய சகோதரர் தயவுமிகு வள்ளுவ வாடாப்பூ அவர்கள்

சொற்பொழிவு முடிந்தவுடன் அன்னதானம் நடைபெறும்.

சொற்பொழிவு நடைபெறும் இடம்:
நித்ய தீப தருமச்சாலை
7/8, புத்தேரிக்கரை தெரு
வேளச்சேரி, சென்னை-600042
(தண்டீஸ்வரம் சிவாலயம் கிழக்கு மாடத்தெரு)

குறிப்பு: நிகழ்ச்சி சரியான நேரத்தில் துவங்கவுள்ளதால் அனைவரும் முன்கூட்டியே வருகைதந்து  ஒத்துழைப்பு நல்கிட வேண்டுமாய் அன்புடன் வேண்டுகிறோம்.

அனைவரும் வருக...
அருளமுதம் பெறுக...

சொற்பொழிவு காணொளி காட்சிகளை பார்க்க
கிளிக் https://www.youtube.com/playlist?list=PLrkRHL2JihqWt6O2e_mB3dxQc7LViFjrd


---
அன்புடன் அழைக்கும்...
உங்கள் வேளச்சேரி
தீபம் அறக்கட்டளை
9444073635
04422442515
www.deepamtrust.org

No comments:

Post a Comment

அகவல் சொல் பிரித்த வடிவம்

1 அருட்பெருஞ் ஜோதி அருட்பெருஞ்ஜோதி   அருட்பெருஞ் ஜோதி அருட்பெருஞ்ஜோதி 3 அ ருள் சிவ நெறி சார் அருள் பெரு நிலை வாழ்   அருள் சிவ பதி ஆம் அருட்ப...