Sunday, 13 October 2019

13.10.2019 - நூற்றுக்கணக்கான பார்வையற்றவர்களுக்கு அன்னம் பாலிப்பு

நேற்று சென்னை பள்ளிக்கரணை மயிலை பாலாஜி நகரில் உள்ள நூற்றுக்கணக்கான பார்வையற்றவர்களுக்கு தீபம் அறக்கட்டளை சார்பில்  சிறப்பு  உணவு வழங்கப்பட்டது.






நிதி தந்த நன்கொடையாளர் களையும் தொண்டு செய்த சேவடிகளையும் தீபம் அறக்கட்டளை வாழ்த்தி மகிழ்கிறது.

வாழ்த்துக்களுடன் ...

நிறுவனர்
தீபம் அறக்கட்டளை

No comments:

Post a Comment

ஏழை மாணவ, மாணவியர்களுக்கு தீபம் அறக்கட்டளையின் 16ஆம் ஆண்டு கல்வி உதவித்தொகை!

சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளை அரசு பதிவு செய்யப்பட்டு ,  கடந்த 28 ஆண்டுகளாக   தினசரி மக்களின் பசி போக்கும் பணி மட்டுமல்லாது ...