Monday 29 July 2019

30.7.19- இரவு வடலூர் பயணம்

வடலூரில் வள்ளலார் பற்ற வைத்த அடுப்பில் தருமச்சாலையில்
நாள் முழுவதும்
உணவு தயாரித்தல் ...
உணவு பரிமாறுதல்...
பசியாற்றுவித்தல்... தருமச்சாலையில் நாள் முழுவதும் சுவாசம் ...
தர்ம சாலையின் ஒளி அலைகள் உடலில் படுதல் ...
உணர்வில் கலத்தல்  ...
ஜோதி தரிசனம் காணுதல் ...
சித்தி வளாகத்தை காணுதல்...
தீபம் பாலாவுடன் பயணம்...
இரண்டு இரவுகள் பயணம்...
தொடர்ந்து 71 மாதங்களாக  வடலூர் அன்னதான தொண்டு...

தொண்டிற்காகவே பிறந்தவர்கள்...
தொண்டிற்காகவே வாழ்பவர்கள்...
திருவருட்பிரகாச வள்ளலார் அருள் பெற்ற செல்லப்பிள்ளைகள்...இதோ...👇👇👇
தீபம் பாரதி அவர்கள்
தீபம் வேல்முருகன் ஐயா அவர்கள்
தீபம் கோபால் அவர்கள்
தீபம் கணபதி அவர்கள்
தீபம் கார்த்திக் அவர்கள்

உண்மை தொண்டின் மூலம் உண்மை கடவுளின் அருளைப் பெற விருப்பம் உள்ளவர்கள் மட்டும் தீபம் அலுவலகத்தில் பெயர் கொடுத்து விட்டு நாளை இரவு வேளச்சேரி நித்ய தீப தருமச்சாலைக்கு வரவும்.

தொண்டு செய்வோம் !!!
நீண்டு வாழ்வோம்!!!

நிறுவனர்
தீபம் அறக் கட்டளை
9444073635

No comments:

Post a Comment

அகவல் சொல் பிரித்த வடிவம்

1 அருட்பெருஞ் ஜோதி அருட்பெருஞ்ஜோதி   அருட்பெருஞ் ஜோதி அருட்பெருஞ்ஜோதி 3 அ ருள் சிவ நெறி சார் அருள் பெரு நிலை வாழ்   அருள் சிவ பதி ஆம் அருட்ப...